நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு
— திருவள்ளுவர், திருக்குறள் 336
VV ka Vichar:
நேற்று உயிரோடு இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும் நிலையற்ற தன்மையை உடையது இந்த உலகம். வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து, கிடைத்த நேரத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். இந்த உணர்வே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.
