அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்
— திருவள்ளுவர், திருக்குறள் 421
VV ka Vichar:
அறிவே ஒருவனைத் தீங்கிலிருந்து காக்கும் கருவி; பகைவராலும் அழிக்க முடியாத உள்ளரணும் அதுவே. வெளிப்புற ஆயுதங்களைவிட அறிவே பாதுகாப்பான கோட்டை. அறிவின் மேல் கொள்ளும் நம்பிக்கையே தன்னம்பிக்கையின் அடிப்படை.
