வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்
— திருவள்ளுவர், திருக்குறள் 291
VV ka Vichar:
உண்மை என்பது என்ன என்று கேட்டால், பிறருக்குச் சிறிதும் தீமை தராத சொற்களைச் சொல்வதே ஆகும். வெறும் நடந்ததைச் சொல்வதல்ல, நன்மை பயக்கும் சொல்லே மெய்ம்மை. வாய்மையின் அடிப்படை மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை.
